TNPSC General Tamil Study material | TNPSC பொதுத்தமிழ்
Published by
Ashok kumar M
2 years ago
TNPSC General Tamil Study Material: If you are a candidate who preparing for the TNPSC Group 2 Exams and looking out for TNPSC Group 2 Study Materials or notes for your preparation? Then this article is for you. We are here to provide you some free TNPSC General Tamil Study material. You will get some important TNPSC General tamil Topics in this Article.
இந்த பதிவில்TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும் TNPSC பொதுத்தமிழ் பாடத்தின் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்”
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே”
“சிந்து நதியின் மிசை…….”
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
பாரதிதாசன்
காலம் : 29.04.1891முதல் 21.04.1964
பிறந்த ஊர் : புதுச்சேரி
இயற்பெயர்: கனக சுப்புரத்தினம் (பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப் பெயர் மாற்றி அமைத்துக் கொண்டார்)
பெற்றோர் : கனக சபை – இலக்குமி அம்மாள்
மனைவி : பழனி அம்மையார்
சிறப்புப்பெயர்கள் : பாவேந்தன் புரட்சிக்கவி பாரதிதாசன் தமிழ்க்கவி தமிழரின் கவி தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றியக் கவி.
நூல்கள்
பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு – 1 2 3
இசைஅமுது தொகுப்பு – 1 2
குடும்ப விளக்கு
அழகின் சிரிப்பு
பாண்டியன் பரிசு
இருண்ட வீடு
சேரதாண்டவம்
தமிழச்சியின் கத்தி
மணிமேகலை வெண்பா
சஞ்சீவி பர்வத்தின் சாரல்
தமிழியக்கம்
இசையமுது
கண்ணகி புரட்சிக் காப்பியம்
திருக்குறள் உரை
பிசிராந்தையார் நாடகம்
எதிர்பாராத முத்தம்
இளைஞர் இலக்கியம்
படித்த பெண்கள்
நல்ல தீர்ப்பு
குறிப்புகள்
16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது “எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா” என்ற பாடல்.
1970ம் ஆண்டு “பிசிராந்தையார்” நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும் ரூ5000 பரிசும் வழங்கப்பட்டது.
1946 ஜீலை 29ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி’ என்று பாராட்டப்பட்டு ரூபாய் 25000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியர் பணி
1909 – காரைக்கால் நிரவிப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். புதுவை அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பாண்டிச்சேரி அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இவர் இயற்றியதே “வாழ்வினில் செம்மையுறச் செய்பவன் நீயே” என்ற பாடல்.
இதழ்ப்பணி குடியரசு பகுத்தறிவு போன்ற ஏடுகளில் பாடல் கட்டுரை கதை போன்றவற்றை எழுதினார். ‘குயில்’ என்ற இலக்கிய ஏட்டினை நடத்தி வந்தார். இவரின் கவிதை ‘உருசிய கவிஞர் இரசூல் கம்சதேவ்’ போல் நடை அமையப்பெற்றதாகக் கூறுவர். திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கழைக்கழகம் அமைந்துள்ளது.
மேற்க்கோள் பாடல்கள்
“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
“தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்”
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை”
“நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்;”
“புதியதோர் உலகு செய்வோம்”
“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்”
“இருட்டறையில் உள்ளதடா உலகம்”
“கொலை வாளினை எடடர் கொடியோர் செயல் அறவே”
“எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்”
“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”
“எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
கல்லாரைக் காணும்கால் கல்விநல்காக் கசடர்க்கு தூக்குமரம் அங்கே உண்டாம்”
மத்திய அரசு அவருக்கு“பத்ம பூஷன்” விருதளித்துப் போற்றியது. தமிழக அரசு கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் அரசவைக் கவிஞராகவும் பின்னர் சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.
மேற்க்கோள் பாடல்கள்
“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
“பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்.”
தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியராக ஓய்வுப் பெற்றவர்.
நூல்கள்
ஆசிய ஜோதி – (அர்னால்ட் எழுதிய ‘லைட் ஆப் ஏசியா’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
மலரும் மாலையும் (கவிதை)
மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
கதர் பிறந்த கதை
உமர் கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச் செல்வம்
கவிமணியின் உரைமணிகள்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
காந்தர் சாலை (வரலாற்று நூல்)
பாரசீக மொழியில் உமர்கய்யாம் பாடிய ருபாயத்தின் மொழிபெயர்;ப்பு எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அதனைத் தழுவி எழுந்தது உமர்கய்யாம் பாடல்கள்.
சிறப்புகள்
1940-பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரபிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
1943-அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும்பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்துவிட்டார்.
1954-கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
2005-இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
மேற்க்கோள் பாடல்கள்
“மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா….
“வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு