TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Art and Architecture of Tamil Nadu MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.
Attend TNPSC Book Back Question Quiz Here
I.சரியான விடையைத் தேர்வு செய்க.
Q1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்ழமையான கட்டுமானக் கோவில் எது?
(a) கடற்கரைக் கோவில்
(b) மண்டகப்பட்டு
(c) கைலாசநாதர் கோவில்
(d) வைகுந்தபெருமாள் கோவில்
S1.Ans.(a)
Sol.
Q2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
(a) 1964
(b) 1994
(c) 1974
(d) 1984
S2.Ans.(d)
Sol.
Q3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
(a) புடைப்புச் சிற்பங்கள்
(b) விமானங்கள்
(c) பிரகாரங்கள்
(d) கோபுரங்கள்
S3.Ans.(b)
Sol.
Q4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
(a) திருக்குறுங்குடி
(b) மதுரை
(c) திருநெல்வேலி
(d) திருவில்லிபுத்தூர்
S4.Ans.(a)
Sol.
Q5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
(a) மகேந்திரவர்மன்
(b) நரசிம்மவர்மன்
(c) ராஜசிம்மன்
(d) இரண்டாம் ராஜராஜன்
S5.Ans.(d)
Sol.
பின்பற்றியது. (விமானங்களுக்கு)
III.
Q6.பொருத்துக.
(a) 5 4 2 1 3
(b) 5 4 3 1 2
(c) 3 4 5 1 2
(d) 4 3 2 5 1
S6.Ans.(d)
Sol.
Q7.தவறான இணையைக் காண்க:
(a) கிருஷ்ணாபுரம்கோவில் – திருநெல்வேலி
(b) கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
(c) சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
(d) ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
S7.Ans.(b)
Sol.
Q8.கூற்று: இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
(a) காரணம், கூற்றை விளக்கவில்லை
(b) காரணம், கூற்றை விளக்குகின்றது
(c) கூற்று சரி, காரணம் தவறு
(d) கூற்று, காரணம் இரண்டும் தவறு
S8.Ans.(b)
Sol.
Q.பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
(a) கி.பி. 600 – 850 –
(b) கி.பி. 850 – 1100 –
(c) கி.பி. 1100 – 1350 –
(d) கி.பி. 1350 – 1600 –
S.Ans.()
Sol.
Q9. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி:
(a) மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
(b) பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
(c) பின்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
(d) மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
S9.Ans.(a)
Sol.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள்: நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத் தேர்வுக்குத் தயாரானால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. தேர்வாளர், ரீடர்…
சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024: சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, சென்னை உயர்நீதிமன்றம் தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர்…
இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…