ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை: ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை என்பது ஸ்விடன் என்ற ஒரு விவசாய நிலத்தை உருவாக்க, ஒரு காடு அல்லது வனப்பகுதியில் உள்ள தாவரங்களை வெட்டி எரிப்பதுடன் தொடர்புடைய ஒரு விவசாய முறையாகும். ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை என்பது ஒரு வகை நாடோடி வேளாண்மையாகும். நாடோடி வேளாண்மை என்னும் விவசாய அமைப்பில், விவசாயிகள் வழக்கமாக ஒரு விவசாய பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்கின்றனர். ஒரு தோராயமான மதிப்பீடு என்னவென்றால், உலகளவில் 200 மில்லியன் முதல் 500 மில்லியன் மக்கள் Slash and Burn Agriculture பயன்படுத்துகின்றனர்.
Read More: Newton’s laws of motion
ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை முறை, ஒரு இடத்தில் இருக்கும் மரங்கள் மற்றும் செடிகளை வெட்டுவதிலிருந்து தொடங்குகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட தாவரங்கள், அல்லது “ஸ்லாஷ்”, இயல்பாக அவ்வருடத்தின் மழைக்காலத்திற்கு முன்பே உலர விடப்படுகிறது. பின்னர், உலர்ந்த தாவரங்கள் எரிக்கப்படுகின்றன, இதன் விளைவாக ஊட்டச்சத்து நிறைந்த சாம்பல் அடுக்கு, மண்ணை வளமாக்குகிறது, அத்துடன் தற்காலிகமாக களை மற்றும் பூச்சி இனங்களை நீக்குகிறது. சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, களை மற்றும் பூச்சி படையெடுப்புகளுடன் சத்துக்கள் குறைவதால், நிலத்தின் உற்பத்தி திறன் குறைகிறது, இதனால் விவசாயிகள் வயலைக் கைவிட்டு புதிய பகுதிக்குச் செல்கின்றனர். ஒரு ஸ்விடன் மீள எடுக்கும் நேரம், இருப்பிடத்தைப் பொறுத்தது மற்றும் அது ஐந்து வருடங்கள் முதல் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கலாம், அதன் பிறகு நிலம் மீண்டும் வெட்டப்பட்டு, எரிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில், இந்த நடைமுறை ஜும் அல்லது ஜூம் என்று அழைக்கப்படுகிறது.
அஸார்டிங் என்ற சொல்லும் இதனுடன் தொடர்புடையதாகும். இது பொதுவாக விவசாய நோக்கத்திற்காக (ஆனால் எப்போதும் இல்லை), காடுகளை அழிப்பதாகும். அசார்ட்டிங்கில் மரங்கள் எரிக்கப்படமாட்டாது.
ஸ்லாஷ் மற்றும் பர்ன் வயல்கள் பொதுவாக மண்ணின் உற்பத்தி திறன் போகும் வரை ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும். உற்பத்தி திறன் குறையும் கட்டத்தில், உரிமை கைவிடப்பட்டு, அந்த குடும்பம் ஒரு புதிய நிலத்தை அழிக்கிறது, அதே சமயம் மரங்கள் மற்றும் புதர்கள், முன்னாள் வயலில் வளர அனுமதிக்கப்படுகின்றன. சில தசாப்தங்களுக்குப் பிறகு, மற்றொரு குடும்பம் அல்லது குலம், அந்த நிலத்தைப் பயன்படுத்தி பயனடைவதற்கான உரிமைகளைப் பெறலாம். இத்தகைய அமைப்பில் பொதுவாக விவசாய நில சந்தை இருக்காது, எனவே நிலத்தை திறந்த சந்தையில் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது மற்றும் நில உரிமைகள் பாரம்பரியமானவை.
Read More: E-GOVERNANCE FOR TNPSC
ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK- REGISTER NOW
Read more: PDS system in Tamilnadu
ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்.
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம்.…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…