Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – The Mughal Empire

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – The Mughal Empire MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

Q1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவ ர்

யார்?

(a) ஹூமாயூன்

(b) பாபர்

(c) ஜஹாங்கீர்

(d) அக்பர்

S1.Ans.(b)

Sol. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் பாபர்.

Q2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

(a) பானிபட் 

(b) செளசா

(c) ஹால்டிகட் 

(d) கன்னோசி

S2.Ans.(c)

Sol. அக்பர் ராணா பிரதாப்பை ஹால்டிகட் போரில் தோற்கடித்தார்

Q3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

(a) பாபர் 

(b) ஹிமாயூன்

(c) இப்ராஹிம் லோடி 

(d) ஆலம்கான்

S3.Ans.(b)

Sol.

  • ஹூமாயூனின் டெல்லி அரண்மனை, ‘தீன்-இ-பானா’ இதுபின்னாளில்
  • ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது. அவ்விடத்தில் ஷெர்சா, புரான கிலாவைக் கட்டினார்.

Q4. மன்சப்தாரி முறையைஅறிமுகப்ப டுத்தியவர் யார்?

(a) ஷெர்ஷா 

(b) அக்பர்

(c) ஜஹாங்கீர் 

(d) ஷாஜஷான்

S4.Ans.(b)

Sol.

  • மன்சப்தாரி முறையைஅறிமுகப்ப டுத்தியவர்  அக்பர்

Q5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

(a) பீர்பால்

(b) ராஜா பகவன்தாஸ்

(c) இராஜ தோடர்மால்

(d) இராஜா மான்சிங்

S5.Ans.(c)

Sol.

  • இராஜ தோடர்மால் – வருவாய்த்துறை அமைச்சர்
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக
  2. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்_______________ ஆகும். (சேத்தக்)
  3. பதேபூர் சிக்ரியிலுள்ள _ ______________அர ங் கி ல் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள். (இபாதத்கானா)
  4. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி_______________. (சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும்)
  5. ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது. (ஷாஜஹான்)
  6. _______________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய

நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. (சுயயூர்கள்)

III.

Q6.பொருத்துக

1.பாபர் – அகமது நகர்

2.துர்க்காவதி – ஜெய்ப்பூர்

3.ராணி சந்த் பீபிஅக்பர்

4.தீன்இலாஹிசந்தேரி

5.இராஜா மான்சிங் – மத்திய மாகாணம்

(a) 4 5 1 3 2

(b) 1 4 5 2 3

(c) 5 3 2 4 1

(d) 3 4 5 2 1

 

S6.Ans.(a)

Sol.

இராஜா மான்சிங் – ஜெய்ப்பூர்

  1. சரியா ? தவறா?
  2. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார். சரி
  3. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார் தவறு
  4. ஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார் தவறு
  5. தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார். சரி
  6. ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது. தவறு

V.கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (√ ) டிக்செய்யவும்

Q7. கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர் 

காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்

(a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

(b) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்

(c) கூற்று தவறு காரணம் சரி

(d) கூற்று மற்றும் காரணமும் தவறு

S7.Ans.(a)

Sol. 

  • ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.
  • ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர் 

 

Q8. கூற்று: ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு

அவப்பெயர் ஏற்பட்டது.

காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

(a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

(b) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல

(c) கூற்று தவறு, காரணம் தவறு

(d) கூற்று மற்றும் காரணம் தவறு

S8.Ans.(a)

Sol.

  • ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்
  • ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது

 

Q9. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க

  1. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
  2. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்

III. ஔரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்

  1. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

(a) I) II) மற்றும் III) சரி

(b) II) III) மற்றும் IV) சரி

(c) I) III) மற்றும் IV) சரி

(d) II) III) IV) மற்றும் I) சரி

S9.Ans.(b)

Sol.

ஷேர் ஷா சூரி ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.

 

Q10. காலவரிசைப்படி போர்களைவரிசைப்படுத்துக

  1. i) கன்வா போர்
  2. ii) செளசா போர்

iii) கன்னோசி போர்

  1. iv) சந்தேரி போர்

S10.Ans.(c)

Sol.

(i) கன்வா போர் (1527)

(ii) சந்தேரி போர் (1528)

(iii) செளசா போர் (1539)

(iv) கன்னோசி போர் (1540)

 

Q11. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக

  1. i) சர்க்கார்
  2. ii) பர்கானா

iii) சுபா

S11.Ans.(c)

Sol.

  • பேரரசு பல சுபாக்களாகப் (மாகாணங்கள்/ மாநிலங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. 
  • ஒவ்வொரு சுபாவும் ‘சுபேதார்’ என்னும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 
  • ஒவ்வொரு சுபாவும் பல சர்க்கார்களாகப் (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன.
  • சர்க்கார்பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
  • பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவே பர்கானாவாகும்.

 

Q12.பொருத்துக (தந்தை—மகன்)

1.அக்பர்தில்வார் கான்

2.தௌலத்கான் லோடிராணாபிரதாப்

3.ஹசன் சூரிஹிமாயூன்

4.பாபர்ஷெர்ஷா

5.உதயசிங்ஜஹாங்கீர்

(a) 5 2 3 1 4

(b) 3 2 1 4 5

(c) 1 4 3 2 5

(d) 5 1 4 3 2

 

S12.Ans.(d)

Sol.

  • 5 1 4 3 2

 

**************************************************************************

TNPSC Book Back Questions Revision Tamil Medium - The Mughal Empire_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here